ஆய்வுகள்

வீறெழுச்சி கொள்ளும் மக்கள் போராட்டங்களே விடுதலையைப் பெற்றுத்தரப் போகின்றது -முத்துச்செழியன்

தமிழீழ நடைமுறை அரசானது தமிழினவழிப்பு மூலம் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்பான சூழலில், தமிழர்கள் தமிழினவழிப்பிற்கு உறுதுணையாக நின்று அதனை முன்னெடுத்த தரப்புகளின் தயவிற்காகக் காத்திருக்கப் பழக்கப்பட்டார்கள். உலக […]
ஆய்வுகள்

ஜே.வி.பியின் வருகைக்குக் காரணமான அரசியலும் ஜே.வி.யின் ஆட்சியில் நடந்தேறப்போகும் நாற்றங்களும் -முத்துச்செழியன்-

இலங்கைத்தீவானது தற்போது எதிர்கொள்வது பொருண்மிய நெருக்கடியென்றும், அதனைத் தீர்த்து வைக்கப்போகும் மீட்பராக அனுரகுமார திசாநாயக்க வரலாற்றிற் பதிவாகப் போகின்றார் என்றும் அலப்பறைகள் விண்ணதிர முழங்குகின்றன. நாட்டில் 76 […]
ஆய்வுகள்

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைத் தமிழர்தேசம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

– முத்துச்செழியன்- தன்னுடைய முனைப்புகட்கு நாடாளுமன்றத்தில் தேவையான ஒத்துழைப்புக் கிடைக்காவிடில் நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், தனக்கு உவப்பான நீதியரசர்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவும், நாட்டு நிலைமை தன்னுடைய […]
ஆய்வுகள்

இந்தியாவின் வெளியுறவிற்கு விழுந்த அடுத்த இடி; மாலைதீவு 2.0 ஆக இந்தியாவிற்குத் தலையிடியை ஏற்படுத்திய வங்காளதேசத்தின் மக்கள் போராட்டம் -முத்துச்செழியன்-

அலைகடலென மக்கள் திரண்டு வங்காளதேசத்தில் நடத்திய மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வங்காளதேசத்தின் தலைமை அமைச்சராகத் (Prime Minister) தொடர்ந்து 15 ஆண்டுகட்கும் மேலாகப் பதவிவகித்து வந்த சேக் […]
ஆய்வுகள்

விக்கிரமபாகு கருணாரத்தினவின் மறைவையொட்டி எம்மனங்களில் நிலைக்கும் தமிழீழ விடுதலையின் பங்காளராகிய‌ சிங்களத் தோழர்களைப் பற்றி மீட்டுக்கொள்வோமாக‌ ! -முத்துச்செழியன்-

இலங்கைத்தீவில் தமிழர்தேசம், சிங்களதேசம் என்ற இரு தேசங்களின் நிலவுகையைக் கருத்திலெடுக்காமல் தமது மேலாதிக்க நிருவாக நலன்கட்காக 1833 ஆம் ஆண்டு இலங்கைத்தீவை ஒற்றையாட்சிக்கு உட்படுத்திய பிரித்தானிய வல்லாண்மையாளர் […]
கட்டுரைகள்

“தமிழ் ஈழ இராணுவம்” என்ற விடுதலை அமைப்பினுடைய‌ தலைமகனாரின் மறைவையொட்டி மனங்கொள்ள வேண்டியவைகள் ‍ -முத்துச்செழியன்-

தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஒப்பிடற்கரிய ஈகங்களைத் தன்னுடைய வரலாறாகக் கொண்டது. வரலாற்றின் விளைபொருளான மறவழித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாங்கு தூண்களும், இயங்கு ஆற்றலும் தமிழிளையோர்களே! தமிழீழ […]
ஆய்வுகள்

அதிகரிக்கும் போதைப்பொருட் பயன்பாடும் நீருக்குள் விழுந்தவனை விளக்கால் தேடும் நிலையிலிருக்கும் தமிழ்த்தேசிய இனமும் ‍ -முத்துச்செழியன்-

தமிழர்கள் நட்டாற்றில் ஏதிலிகளாகத் தனித்துவிடப்பட்டுப் பதினைந்து ஆண்டுகள் கடந்தாயிற்று. இன்னமும் வெவ்வேறு வடிவங்களிற் தொடரும் தமிழர்களின் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளானவை தமிழர்தேசத்தின் […]
ஆய்வுகள்

அமெரிக்காவின் தீர்மானமும் அமைதிவழியில் தமிழீழமும்; அற்ப அறிவு அல்லற்கிடம் -முத்துச்செழியன்-

அமெரிக்கப் பேராயத்தின் (US Congress) பேராளர்கள் அவை (House of Representatives) உறுப்பினரான விலே நிக்கல் என்பவர் தன்னைப்போன்ற மேலும் 7 உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையில் நிலவும் […]