கட்டுரைகள்

எச்சைகளின் ஏற்றங்களுக்கு நாமிடும் பிச்சைதான் காரணமெனின் தயங்காது துடைத்தெறியுங்கள்-கொற்றவை

“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கைநன்றே” நறுந்தொகை 35 மாந்தகுலம் முன்னேற்றமடையக் கல்வி கற்றல் என்பது முதன்மையானது என எமது பழந்தமிழ் நூல்கள் பலவும் […]
கவிதைகள்

திரும்பலுக்கானசத்தியம் – திரு

எம்முடைய பறப்பின்கதை என்பதுசத்தியத்தின் கதைஅல்லதுதிரும்பலுக்கான சத்தியம் எமக்கெதிரே மோசமானபருவங்கள் உருவாகின்ற போதுசுதந்திரமாய் வாழ்தல் என்றஒற்றைக் காரணத்துக்காகபல்லாயிரக் கணக்கானமைல்களையும்பல லெட்சம் இடர்களையும்ஊடறுத்துப் பறக்கிறோம் எங்கள் வாழ்வின் மீதானபோராட்டம் தான்இந்த […]
ஆய்வுகள்

ஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே – தம்பியன் தமிழீழம்

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு […]
ஆய்வுகள்

மொழியின் அரசியலும் பண்பாட்டின் இயங்குநிலையும்: படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி

இனவியலின் தொடர்ச்சியையும் தொடர்ச்சியின்மையையும் தீர்மானிக்கின்ற இனம்சார் அரசியலை ஒரே நேர்கோட்டில் பிணைத்து, அந்த இனவியலின் நிலவுகைக்குக் காரணமான‌ விடயங்கள் மொழியும் பண்பாடுமேயாகும். மரபுவழித் தேசியமான தமிழினத்தின் இருப்பினைப் […]
கட்டுரைகள்

விழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன்

ஆண்ட பரம்பரையென்றும், உலகிற்கு நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம் என்றும் வீரவலாறுகளாலும் இலக்கியச் சிறப்புகளாலும் பெயரெடுத்த தமிழ்த்தேசிய இனமானது ஈழத்தில் இன்று பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. […]
ஆய்வுகள்

மறம்சார் படைப்புவெளியைப் பொருளுடையதாக்கும் மண்டியிடாத வீரம் : ஒரு பார்வை – செல்வி

தொன்மங்களின் இருப்பிற்கான‌ போராட்டத்தில் தொன்ம அடையாளங்களின் நிலவுகையானது கேள்விக்குள்ளாகும் முரண்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் இருப்பிற்கான‌ முயலுகைகள் முடிவிலியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த நிலைமாறுகாலச் சூழலில் தோல்விகளைப் பற்றிய பேசுபொருள்களை […]
கட்டுரைகள்

விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – தம்பியன் தமிழீழம்

கடந்த பத்திகளில், ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்தமையாலும் நிகழ்கால நிகழ்வுகளினைப் பகுப்பாய்ந்து பார்த்தமையாலும் கிடைத்த தெளிவின் பாற்பட்டு ஒரு […]
கட்டுரைகள்

தமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 2

தமிழினப் படுகொலைகள் குறித்துப் பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை. தமிழிளையோர்கள் […]
கட்டுரைகள்

தமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 1

தமிழினப் படுகொலைகள் குறித்துப் பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை. தமிழிளையோர்கள் […]