கட்டுரைகள்

போட்டுள்ள நாய் வேடம் எலும்பு பொறுக்குவதற்கு மட்டுமல்ல குரைப்பதற்கும் தான் என்பதை மறவாதீர்கள்! – கொற்றவை

“பிந்தி அளிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கொப்பானது”    போர் நிறைவடைந்துவிட்டது. பாலாறும் தேனாறும் ஓடப்போவதாகவும் தங்கக்கிண்ணத்தைத் தாங்கி வந்து அள்ளி அள்ளிப் பருகக் கொடுக்கப் போவதாகவும் கூறி, […]
ஆய்வுகள்

பௌத்தமும் ஈழமும் – முனைவர் ஜெ.அரங்கராஜ் (ஆய்வறிஞர் ஓளவைக்கோட்டம் தஞ்சாவூர்)

தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள் அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் […]
அறிக்கைகள்

பணிநிலை வேண்டுகை

தமிழ்த் தேசிய ஆய்வுப் பள்ளியினை நிறுவுவதை நோக்கியதான முதற்கட்ட இணைப்புப் பணிகளை ஒழுங்கு செய்வதற்காக www.kaakam.com என்ற இணைய முகவரியை உடைய இணையத்தளத்தைத் தொடங்கினோம். இதற்காக, நீண்ட பரப்புகளில் நுண்ணிய […]
ஆய்வுகள்

வலுவீனமான தேசிய இனத்தின் வலுவான‌ போர் வடிவமாகவல்ல பொருண்மியப் போர்முறை (Economic Warfare) – தம்பியன் தமிழீழம்

உலகில் தேசிய இனங்களின் தன்னாட்சிக்கான போராட்டங்கள் சூழ்ச்சிகளாலும் கழுத்தறுப்புகளாலும் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தின் ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாத நடவடிக்கைகளாலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஈற்றில் அந்தத் தேசிய இனமானது […]
ஆய்வுகள்

தமிழர்களிடையே உட்பகையும் அகமுரணும்: கற்க மறந்த பாடங்கள் – செல்வி

தொன்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்று இருப்பின் தொடர்ச்சியானது இனத்தின் மரபியலின் கூறுகளினைப் பற்றி போர் என்ற புள்ளியினால் இன்னமும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அடையாளத் தொலைப்பும் அடையாள மீட்புமென […]
கட்டுரைகள்

கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது. தெரிதலின் தடுமாற்றந்தணிய உளப்பாங்கினை செம்மையாக்குங்கள்! – கொற்றவை

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ       வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?       வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல       உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! – விபுலானந்தர் ஒரு […]
கவிதைகள்

தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு! – திரு

இப்போதும் உன் பெயரைச் சொல்லி விட முடிவதில்லை எப்போதும் அது உள்ளே ரகசியமாய் இருக்கட்டும் மீளுவதென்பதுவோ மிகக் கடினம் எனத்தெரிந்த ஆழ ஊடுருவும் படையணியின் கூட்டமொன்றில் இந்த […]
கட்டுரைகள்

உரிமைகேட்டுப் போராடுவது குற்றமல்ல தமிழினமே! – துலாத்தன்

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உருவெடுத்துவரும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல‌ தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டே வருகின்றன‌. இதற்கான காரணங்களாகத் திறமையற்ற அதிகாரிகள், ஊழல் நிறைந்த நிருவாகமுறை, […]