ஆய்வுகள்

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் படிம‌ வளர்ச்சிப்போக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாததன் விளைவே அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய குறைப்பேச்சுகள் -நெடுஞ்சேரன்-

வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுகளின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, […]
கட்டுரைகள்

ஈகி லெப்.கேணல் திலீபனின் ஈகம் சொல்லும் செய்தியே தமிழீழ விடுதலைக்கான கருத்தியற் திறவுகோல் –அருள்வேந்தன்-

தனது வரலாற்று இயங்கியலிலிருந்து எமது தமிழீழதேச விடுதலைப் போராட்டமானது முதன்மையான பல செய்திகளை ஒடுக்குமுறைக்கெதிராக விடுதலைவேண்டிப் போராடும் மக்களிற்குச் சொல்லுகிறது. ஒடுக்குண்ட தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் […]
கட்டுரைகள்

பொய்மைகளாலும் புரட்டுகளாலும் கட்டமைக்கப்படும் வாய்ப்புவாதப் நாடாளுமன்ற அரசியலின் அடித்தளத்தை 6வது திருத்தச் சட்டம் பற்றிய தெளிவே உடைத்துச் சுக்குநூறாக்கி விடும் -மறவன் –

எப்போதும் எதையுமே தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும் அரசியல் வரட்சி தலைவிரித்தாடும் ஈழத் தமிழர்களின் அரசியல்வெளியில் அரசியல் பாலபாடத்தில் கூடத் தேர்ச்சி […]