ஆய்வுகள்

இந்திய மாயையில் மூழ்கியிருக்கும் அல்லது இந்திய வலையில் வீழ்ந்திருக்கும் ஆண்டிப் பேடிகளின் பித்தலாட்ட அரசியல் –மறவன்-

எளிமையான‌ புரிதலுக்கும் நினைவில் நிறுத்தலுக்கும் வினா விடைக் கல்வி முறைமை உதவியாக உள்ளது என்பது கல்வியியலாளர்களின் கருத்து. ஈழத் தமிழர் அரசியல் பரப்பில் ஆய்வாளர்கள் என்று கூறப்படுவோரில் […]
ஆய்வுகள்

எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை-சுஜா

வரலாற்று காலம் தொடக்கம் யாழ் நகரமானது வடமாகாணத்தில் உள்ள நகரங்களில் மக்கள்தொகை, தொழிற்பாடு என்பன அடிப்படையில் முதன்மையான நகரமாகக் காணப்படுகின்றது. 22.75 சதுர கிலோ மீற்றர்கள் நிலப்பாரப்பினைக் […]
கட்டுரைகள்

பொய் புளுகுகளும் புரிதலற்ற கொக்கரிப்புகளும் தீராத களங்கத்திற்கு இட்டுச் செல்லும் -அருள்வேந்தன்-

இனச்சிக்கலுக்குத் தீர்வு காண எடுத்த முயற்சிகளில் ஒவ்வொரு முயற்சியிலும் கற்றுக்கொண்ட விடயம் என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் படிம‌ வளர்ச்சி பற்றியதே. பல வழிகளிலும் பலவாறு எடுத்த […]
கட்டுரைகள்

வெற்று முழக்கங்களை விடுதலை முழக்கங்களாக நம்பவைத்துத் தேர்தலை வெல்லத் துடிப்பது தமிழினத்திற்கு நேரும் பேரிடரே -முத்துச்செழியன்-

15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளைக் கூட அறிவியலாளர்கள் சொல்லத் தயங்கினர். காரணம் அந்த அறிவியற் கண்டுபிடிப்புகள் அதுகாலவரையிருந்த மத மூட நம்பிக்கைகளுக்கு முரணாகவிருந்திருக்கின்றன‌. […]
கட்டுரைகள்

தமிழீழ இளையோர்களைத் தங்களுக்குள் மோத வைத்திருக்கும் சிங்கள  மற்றும் இந்தியப் புலனாய்வுத்துறை முகவர்கள் – கதிர்

அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் அரசியற் கட்சிகளின் பெயரால் மோதிக் கொண்டிருக்கும் இளையோர்கள் எல்லோருமே தமிழீழ விடுதலையையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் நேசிப்பவர்களாயும் அவற்றின் மேல் முற்று முழுதாக […]