ஆய்வுகள்

தமிழர்கள்- முசுலிம்கள் என்ற பகைப்புலத்தை வலுவாக்கித் தமிழீழதாயகக் கோட்பாட்டை நலிவுபடுத்திய கீழின விலங்கு இந்தியாவே -மறவன்-

முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையும் திட்டமிட்ட வன்முறையும் முடுக்கி விடப்பட்டிருக்கும் இக்காலச் சூழலில், இலங்கைத்தீவில் முசுலிம்களின் அரசியல் குறித்துப் பலவாறு பலராலும் அவரவர் புரிதலுக்கேற்பவும் […]
கட்டுரைகள்

தாயக மண்ணில் புலிகளை அடிமைகளாக்கியது யார்? – கதிர்

முள்ளிவாய்க்காலில் சிங்கள மற்றும் பன்னாட்டு அரசுகள் தமிழினத்தின் மீதான இனவ‌ழிப்பை நடத்தி முடித்த கையோடு புலம்பெயர் அமைப்புகள் தங்களுக்குள் முட்டிமோதிக் கட்டமைப்புகளைச் சிதைத்தது மட்டுமல்லாது சிறிலங்கா மற்றும் […]
கட்டுரைகள்

புதிய கடமைகளின் உடனடித் தேவையை உணர்த்தி நிற்கும் புதிய நிலைமைகள்-அருள்வேந்தன்-

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தற் பரபரப்புகளுக்குள் எந்தவொன்றையும் அறிவார்ந்து உரையாடும் உரையாடல் வெளியைத் திறக்க முடியவில்லை. மக்களின் சமூக-பொருளியல்-அரசியல் வாழ்வு பற்றி அறிவார்ந்து அக்கறை கொள்வது பயன் […]