கட்டுரைகள்

ராசிவ்காந்தி கொலை- பாதிரி கசுபர்- இந்திய உளவுத்துறையின் போக்கிரிக் கருத்தேற்றங்கள் என்பன சேரும் முச்சந்துச் சூழ்ச்சியை முறியடிப்போம் –காக்கை-

தலைவர் பிரபாகரன் மீது பல விதமான விமர்சனங்கள் என்றுமில்லாதவாறு முன்வைக்கப்படுவதாகவும் அது குறித்துக் கருத்துக் கூறுவதற்காக வந்திருப்பதாகவும் பாதிரி யெகத் கசுபர் சில கிழமைகளுக்கு முன்னர் ஒரு […]
ஆய்வுகள்

இரணைமடு-யாழ்ப்பாணம் தண்ணீர் அரசியல்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கானது “இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டத்தின்” பேசு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. இரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான அறிவியல் மற்றும் […]