கட்டுரைகள்

கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறையும் புறக்கணிப்புகளும் – திமிலதேவன்

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் பின்னர் வடகிழக்கில் தேர்தல் அரசியல் மூலம் மாகாணசபைகள் நிறுவப்பட்டிருந்தாலும் நிருவாகத்திறமையின்மை, பிரதேசவாதம், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் எனப் பலதரப்பட்ட சிக்கலுக்குள் சிக்கித்தவித்துக் […]
கட்டுரைகள்

திருக்கேதீசுவர முன்றலில் நிகழ்ந்த வன்முறை சொல்லிச் செல்லும் செய்தி என்ன?- காக்கை-

திருக்கேதீச்சரக் கோவில் முன்றலில் பெருந்திரளான சிவவழிபாட்டு மக்கள் ஒன்று திரளும் சிவராத்திரியை முன்னிட்டுத் துரித கதியில் அமைக்கப்பட்ட கோவில் நுழைவு வளைவானது மன்னார் புனித லூர்து அன்னை […]
ஆய்வுகள்

காசுமீர்ச் சிக்கல் மீதான தமிழர்களின் நோக்குநிலை எப்படியிருக்க வேண்டும்? -மறவன் –

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் நாள் காஸ்மீரில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தற்கொடைத் தாக்குதலில் 42 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமையால் கூடுதல் […]