ஆய்வுகள்

கோத்தாவும் கொரோனாவும்     -முத்துச்செழியன்-

உயிர்த்தஞாயிறன்று இசுலாமிய அடிப்படைவாத கொலைக்கும்பலால் நடத்தப்பட்ட நரபலி வெறியாட்டத்தைத் தொடர்ந்து இசுலாமியர்கள் மீது சிங்கள மக்களிடத்தில் மேலிட்ட பகையுணர்வானது, இசுலாமியர்களை முடக்கி அவர்களை சிறிலங்காவின் பொருண்மியத்திலும் அரசியலிலும் […]
ஆய்வுகள்

மருத்துவம் தொடர்பாக தமிழ்த்தேசியத்தின் நோக்கு – சேதுராசா-

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் என்பதோடு, அது ஒரு வாழ்வியலாகவும் பன்னெடுங்காலமாக தமிழர்களிடத்தில் வளர்ந்தும் செழுமையுற்றும் வந்ததோடு, உலகின் பல்வேறு தேசிய இனங்களிற்குச் செழுமையான வாழ்நெறியையும் […]
அறிக்கைகள்

இனியுங் காலந்தாழ்த்தினால் நாம் எமது மண்ணில் எதுவுமற்றவர்கள் ஆவோம் -காக்கை-

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கைத்தீவு ஊரங்கினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியில் மக்களுக்காகப் பணியாற்றிவரும் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதரத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டுவரும் […]