ஆய்வுகள்

கோத்தாவும் கொரோனாவும்     -முத்துச்செழியன்-

உயிர்த்தஞாயிறன்று இசுலாமிய அடிப்படைவாத கொலைக்கும்பலால் நடத்தப்பட்ட நரபலி வெறியாட்டத்தைத் தொடர்ந்து இசுலாமியர்கள் மீது சிங்கள மக்களிடத்தில் மேலிட்ட பகையுணர்வானது, இசுலாமியர்களை முடக்கி அவர்களை சிறிலங்காவின் பொருண்மியத்திலும் அரசியலிலும் […]
ஆய்வுகள்

மருத்துவம் தொடர்பாக தமிழ்த்தேசியத்தின் நோக்கு – சேதுராசா-

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் என்பதோடு, அது ஒரு வாழ்வியலாகவும் பன்னெடுங்காலமாக தமிழர்களிடத்தில் வளர்ந்தும் செழுமையுற்றும் வந்ததோடு, உலகின் பல்வேறு தேசிய இனங்களிற்குச் செழுமையான வாழ்நெறியையும் […]
அறிக்கைகள்

இனியுங் காலந்தாழ்த்தினால் நாம் எமது மண்ணில் எதுவுமற்றவர்கள் ஆவோம் -காக்கை-

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கைத்தீவு ஊரங்கினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியில் மக்களுக்காகப் பணியாற்றிவரும் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதரத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டுவரும் […]
ஆய்வுகள்

அரசியல் உதிரிகளினதும் உதிரி அரசியலினதும் காலமா இந்த முள்ளிவாய்க்காலின் பின்னவலக் காலம்? – நெடுஞ்சேரன்-

தமிழரினப் பகையும் தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுப்பதை தனது இருத்தலிற்கான வேலைத்திட்டமாகக் கொண்டுள்ளதுமான‌ இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் திட்டமிடலிலும், மேற்குலகானது தனது சந்தை […]
கட்டுரைகள்

தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா? -காக்கை-

தாம் விரும்புகின்ற, நம்பிக்கொண்டிருக்கின்ற செய்திகளை மட்டுமே செவிமடுக்க அணியமாக இருப்பதும், செயற்பாடுகளில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் விளைவுகளில் மட்டுமே நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் தமிழ்மக்களிடம் இருக்கின்ற […]
கட்டுரைகள்

தமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற கவலையா? இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா? – மறவன்-

1833 இல் பிரித்தானிய வல்லாண்மையர் தமது சந்தை நலனுக்காக இலங்கைத்தீவில் தேசமாயிருக்க ஆற்றல்வளம் கொண்ட தமிழ், சிங்கள தேசங்களை ஒற்றையாட்சிக்குள் கொண்டுவந்தமையே, பின்பு அநாகரிக தர்மபாலவின் ஆரிய […]
கட்டுரைகள்

தமிழ் வாழ்வு: தமிழர் வாழ்வு: வாழ்வியல் -செல்வி-

(தாய்த்தமிழ்நாட்டில் கிந்திமொழித் திணிப்பை எதிர்த்துத் தமிழ்மொழி காக்கத் தம் உயிரை ஈந்த மொழிப்போர் ஈகியரை நினைவுகூரும் இந்நாளில் (2020.01.25) இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது) இனவியலின் தொடர்ச்சியின் முதன்மைக்கூறாக இருக்கின்ற […]
கட்டுரைகள்

புளுகு மூட்டைகளை அள்ளியேற்றிக் கட்டப்படும் போலி நிழலுரு நாடாளுமன்றத் தேர்தலின் முன்பே புழுத்துப்போகாதா? -முத்துச்செழியன் –

கோத்தாபய இராயபக்ச அரசுக்கட்டிலிலேறிய நாள் முதல் ஊழலை ஒழிக்க வந்த ஆளுமையோன், துறைசார் ஆளுமைகளைப் பொருத்தமான அரச உயர்பதவிகளில் அமர்த்தி நாட்டை வினைத்திறனுடன் நேர்த்தியாக ஆளவந்தோன், அரசியல் […]