ஆய்வுகள்
ஜே.வி.பியின் வருகைக்குக் காரணமான அரசியலும் ஜே.வி.யின் ஆட்சியில் நடந்தேறப்போகும் நாற்றங்களும் -முத்துச்செழியன்-
இலங்கைத்தீவானது தற்போது எதிர்கொள்வது பொருண்மிய நெருக்கடியென்றும், அதனைத் தீர்த்து வைக்கப்போகும் மீட்பராக அனுரகுமார திசாநாயக்க வரலாற்றிற் பதிவாகப் போகின்றார் என்றும் அலப்பறைகள் விண்ணதிர முழங்குகின்றன. நாட்டில் 76 […]