ஆய்வுகள்

விதைப்பது முட்டாள்த்தனம்; அறுப்பது அகண்ட‌ பாரதம்; கொண்டாடுவது இந்திய வல்லூறு; திண்டாடுவது தமிழர்தேசம் – முத்துச்செழியன் –

பல்வேறு தேசிய இனங்களைச் சிறைப்பிடித்து இந்தியா என்ற சந்தையை காலனிக் கொள்ளையர்கள் உருவாக்கிவிட்டுத் தமக்குவப்பான முகவர்களிடம் கையளித்துச் சென்ற பின்பும் இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடமானது […]
ஆய்வுகள்

கற்றோராயினும் அறிவோரல்லவே; கட்டியிருக்கும் கோவணத்தையும் அறுத்தெறியத் துடிக்கும் ஈழத்தின் அறிவுமரபு -முத்துச்செழியன்-

அயோத்தியில் கட்டிமுடிக்கப்படுவதற்கு முன்பதாகவே தேர்தல் கணக்கில் 2024.01.22 அன்று இராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து யாரும் எண்ணியிராத அளவுக்கு ஈழத்தில் சிலாகிப்புகளும், சிலிர்ப்புகளும் பரவலடைந்துள்ளன. […]