ஆய்வுகள்

“அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு”; தமிழர் பார்வையில் ஜே.வி.பியினர்

கடனைத் தீர்க்க வலுவற்ற நிலையையும் மேலும் நிதியடிப்படையில் நாட்டைக் கொண்டு நடத்த இயலா நிலையையும் ஒப்புக்கொண்டு 2022 ஆம் ஆண்டு சிறிலங்காவானது தான் வங்குரோத்து நிலையை (Bankruptcy) […]
ஆய்வுகள்

ராஜீவ் கொலை என்பது குற்றமல்ல; தமிழினப் பகையாம் இந்தியாவிற்கெதிரான தமிழர்களின் அறச்சீற்றம் -முத்துச்செழியன்-

படைத்துறை அடிப்படையிலும் மிகத் திறமையான திட்டமிடல்களினாலும் மக்களுக்கேயுரிய தமிழீழ அரச கட்டமைப்புகளினாலும் தமிழீழமானது சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை அரசினால் கனவிலும் வெற்றிகொள்ளப்பட முடியாத ஒன்றாகவே மாவீரர்களின் ஈகத்தாலும் […]