ஆய்வுகள்

விக்கிரமபாகு கருணாரத்தினவின் மறைவையொட்டி எம்மனங்களில் நிலைக்கும் தமிழீழ விடுதலையின் பங்காளராகிய‌ சிங்களத் தோழர்களைப் பற்றி மீட்டுக்கொள்வோமாக‌ ! -முத்துச்செழியன்-

இலங்கைத்தீவில் தமிழர்தேசம், சிங்களதேசம் என்ற இரு தேசங்களின் நிலவுகையைக் கருத்திலெடுக்காமல் தமது மேலாதிக்க நிருவாக நலன்கட்காக 1833 ஆம் ஆண்டு இலங்கைத்தீவை ஒற்றையாட்சிக்கு உட்படுத்திய பிரித்தானிய வல்லாண்மையாளர் […]
கட்டுரைகள்

“தமிழ் ஈழ இராணுவம்” என்ற விடுதலை அமைப்பினுடைய‌ தலைமகனாரின் மறைவையொட்டி மனங்கொள்ள வேண்டியவைகள் ‍ -முத்துச்செழியன்-

தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஒப்பிடற்கரிய ஈகங்களைத் தன்னுடைய வரலாறாகக் கொண்டது. வரலாற்றின் விளைபொருளான மறவழித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாங்கு தூண்களும், இயங்கு ஆற்றலும் தமிழிளையோர்களே! தமிழீழ […]
ஆய்வுகள்

அதிகரிக்கும் போதைப்பொருட் பயன்பாடும் நீருக்குள் விழுந்தவனை விளக்கால் தேடும் நிலையிலிருக்கும் தமிழ்த்தேசிய இனமும் ‍ -முத்துச்செழியன்-

தமிழர்கள் நட்டாற்றில் ஏதிலிகளாகத் தனித்துவிடப்பட்டுப் பதினைந்து ஆண்டுகள் கடந்தாயிற்று. இன்னமும் வெவ்வேறு வடிவங்களிற் தொடரும் தமிழர்களின் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளானவை தமிழர்தேசத்தின் […]