ஆய்வுகள்

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலும் தமிழ்மக்கள் மனங்கொள்ள வேண்டியவைகளும் -முத்துச்செழியன்-

நிதிப்பற்றாக்குறையைக் காரணங்காட்டி உள்ளூராட்சி அவைத் தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடித்து வந்த ரணில் விக்கிரமசிங்க, இவ்வாண்டு வேறு வழியின்றிச் சனாதிபதித் தேர்தலை நடத்தியாக வேண்டிய சூழலிற்குத் தள்ளப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் […]
ஆய்வுகள்

“அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு”; தமிழர் பார்வையில் ஜே.வி.பியினர்

கடனைத் தீர்க்க வலுவற்ற நிலையையும் மேலும் நிதியடிப்படையில் நாட்டைக் கொண்டு நடத்த இயலா நிலையையும் ஒப்புக்கொண்டு 2022 ஆம் ஆண்டு சிறிலங்காவானது தான் வங்குரோத்து நிலையை (Bankruptcy) […]
ஆய்வுகள்

ராஜீவ் கொலை என்பது குற்றமல்ல; தமிழினப் பகையாம் இந்தியாவிற்கெதிரான தமிழர்களின் அறச்சீற்றம் -முத்துச்செழியன்-

படைத்துறை அடிப்படையிலும் மிகத் திறமையான திட்டமிடல்களினாலும் மக்களுக்கேயுரிய தமிழீழ அரச கட்டமைப்புகளினாலும் தமிழீழமானது சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை அரசினால் கனவிலும் வெற்றிகொள்ளப்பட முடியாத ஒன்றாகவே மாவீரர்களின் ஈகத்தாலும் […]
ஆய்வுகள்

விதைப்பது முட்டாள்த்தனம்; அறுப்பது அகண்ட‌ பாரதம்; கொண்டாடுவது இந்திய வல்லூறு; திண்டாடுவது தமிழர்தேசம் – முத்துச்செழியன் –

பல்வேறு தேசிய இனங்களைச் சிறைப்பிடித்து இந்தியா என்ற சந்தையை காலனிக் கொள்ளையர்கள் உருவாக்கிவிட்டுத் தமக்குவப்பான முகவர்களிடம் கையளித்துச் சென்ற பின்பும் இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடமானது […]
ஆய்வுகள்

கற்றோராயினும் அறிவோரல்லவே; கட்டியிருக்கும் கோவணத்தையும் அறுத்தெறியத் துடிக்கும் ஈழத்தின் அறிவுமரபு -முத்துச்செழியன்-

அயோத்தியில் கட்டிமுடிக்கப்படுவதற்கு முன்பதாகவே தேர்தல் கணக்கில் 2024.01.22 அன்று இராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து யாரும் எண்ணியிராத அளவுக்கு ஈழத்தில் சிலாகிப்புகளும், சிலிர்ப்புகளும் பரவலடைந்துள்ளன. […]
ஆய்வுகள்

ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டெழவே எழாதா? அவ்வளவுதானா? எல்லாமே முடிந்த கதையா? -முத்துச்செழியன்-

ஈழத்தில் இளையோர்களிடத்தில் போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது; பாலியல் குற்றங்கள் அன்றாடச் செய்தியாகிவிட்டன‌; பெண்கள் போர்த்துமூடாமல் திரிகிறார்கள்; தலைவர் பிரபாகரன் இல்லையென்றால் ஈழத்தவர்கள் எதற்கும் தகுதியற்றவர்கள்; வெளிநாட்டிற்குப் புலம்பெயர்வதைத் தவிர […]