கட்டுரைகள்

லண்டனில் இடம்பெற்ற “காக்கை” இதழ் அறிமுக நிகழ்வில் ஊடகர் இரவி அருணாசலம் ஆற்றிய உரை

நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும் இரவி அருணாசலம். வணக்கம் நண்பர்களே, ‘நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்’ என்பது தலைப்பு. நிகழ்காலம் என்றால் அதன் ஆண்டுக்கணக்கை வரையறை செய்யவேண்டும். […]
ஆய்வுகள்

பண்பாட்டு மீட்சியே புரட்சிகர ஆற்றல்களாகத் தமிழ் மக்கள் அணியமாதலை உறுதிப்படுத்தும்- செல்வி

மட்டக்களப்பு கண்ணகை சடங்கு படம்: நிலா மூன்றாம் உலக நாடுகளிலும் தொன்மை மரபுவழித் தேசிய இனங்களின் இருப்பிலும் அவற்றின் இருப்பின் அரசியலிலும் பண்பாட்டு அரசியல் என்பது தமிழர்களின் […]
அறிக்கைகள்

காகம் வெறும் இணையமல்ல எதிர்கால தமிழ்த் தேசிய சிந்தனைப்பள்ளி

அன்பார்ந்த தமிழ்மக்களே! தமிழ்த் தேசிய உறுதிமொழியைக் கேட்க இந்த இணைப்பில் செல்லவும் – தமிழ்த் தேசிய உறுதிமொழி தமிழ்த்தேசியக் கருத்தியலைப் பேசும் அமைப்புகளோ, கட்சிகளோ, தனி நபர்களோ […]
கட்டுரைகள்

கூட்டமைப்பைப் புரிந்துகொள்ளாத மக்களும் மக்களைப் புரிந்துகொள்ள மறுக்கின்ற கூட்டமைப்பும் -தம்பியன் தமிழீழம்-

நாடாளுமன்ற அரசியலையும் தேர்தலையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்கள் தமது ஒருமித்த உணர்வை வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் தலைமைகள் தம்முள் அகமுரண் களைந்து 2001 ஆம் ஆண்டில் […]
கட்டுரைகள்

ரொஹான் குணரட்ணவின் நிகழ்ச்சிநிரலுக்குள் சிக்கிவிட்டதா ஐபிசி ? – ஆதவன்

நிராஜ் டேவிட் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் லிபரா போன்ற பெரும் வணிக முதலாளிகளின் தாளத்திற்கேற்றாற் போல் அவர்களின் விளம்பர நலன்கட்காகத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழுக்கான  சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டு […]
ஆய்வுகள்

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி

மாந்த சமூகத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புகள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மாந்தர்களின் படிம வளர்ச்சியானது […]
கட்டுரைகள்

யாழ்ப்பாணத்தில் தளத்தை விரிவாக்கம் செய்யும் இந்திய உளவுத்துறை – ஆதவன்

“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவிற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற இந்தியத் துணைத்தூதர் நடராஜன் செத்தவீடுகள் ஏன் […]
ஆய்வுகள்

ஒடுக்கும் சிங்களதேசத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும் -தம்பியன் தமிழீழம்-

தமிழர்கள் தம்முள் அகமுரண் களைந்து ஒடுக்கும் சிங்களதேசத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும். தமிழர்கள் வீரம் […]
ஆய்வுகள்

தமிழீழ விடுதலை நோக்கிய தாய்த் தமிழ்நாட்டின் இயங்காற்றல் குறித்த மீளாய்வு – நெடுஞ்சேரன்

ஒரே மரபினத்தைச் சார்ந்த குருதியுறவுகள் என்ற உடன்பிறப்பு உணர்வாலும் இந்திய அரச பயங்கரவாதத்தால் வஞ்சிக்கப்படும் விடுதலை வேண்டி நிற்கும் தமிழர்களின் இரண்டு தேசங்கள் என்பதாலும் கண்ணுக்கெட்டிய தொலைவில் […]