எம்.ஏ.நுஃமான் இன் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பில் இருந்து தௌபீக் சையத் இன் கவிதை. தௌபீக் சையத் பிரபலமான பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர […]
வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதும் எதையுமே தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை […]
மாந்தகுல வரலாற்றுக் காலந்தொட்டு இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. காலநிலைச் சீற்றத்தில் தொடங்கி, அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் என்ற மாற்றங்களால், நாடுகாண் பயணங்கள், நாடுகள் மீதான […]
மாந்தனின் நடத்தைக்கும் அவனது அழகியல் மற்றும் உணர்வுசார் வெளிக்குமிடையே முகிழ்த்தெழும் படைப்புகள் கலைகள் ஆகின்றன. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மாந்தனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக […]
இந்தப் பொருத்துவீடு தொடர்பான கருத்தியலானது சிறிலங்காவில் 2007 காலப்பகுதியில் தீவிரமாக ஆராயப்பட்டது. இராணுவத்தால் வன்கவரப்படும் தமிழர் தாயகப்பகுதிகளில் “தற்காலிக இராணுவக் குடியிருப்புகளை” வேகமாக உருவாக்குவதற்காக “டியுரா” (Dura) […]
திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியினை சிங்கள மயப்படுத்தும் நோக்கத்துடன் , 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய குடியேற்றத்திட்டமே பதவியாக் குடியேற்றத்திட்டம். “பதவில் குளம்” என்ற பாரம்பரிய தமிழ்ப் பிரதேசம் […]