ஆய்வுகள்

பிரதேசவாதம், சாதியம், மதம், குறுங்குழுவாதம் என்கின்ற கேடிலும் கேடான அகமுரண்களும் தமிழ்த்தேசிய இனவிடுதலையும் -மறவன்-

எப்போதும் புறக்காரணிகளின் தாக்கம் அகக்காரணிகளின் வழியாகவே செயற்படும். ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் சிக்கலாக தமிழ்த்தேசிய இனம் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இருக்கையில், தமிழீழதேசத்தின் அடிப்படைச் […]
ஆய்வுகள்

காலனிய அடிமை மனநிலை    – செல்வி-

ஒரு இனத்தின் இருப்புக்கு அவர்களின் நிலம், மொழி, ஒத்த பண்பாடு என்ற வெளித்தெரியும் வாழ்வியல் தொடர்ச்சிகள் அடிப்படையாக இருப்பினும் அந்த இனத்தின் மனநிலையின் கூட்டுணர்வு தான், அந்த […]
ஆய்வுகள்

காசுமீர்ச் சிக்கல் மீதான தமிழர்களின் நோக்குநிலை எப்படியிருக்க வேண்டும்? -மறவன் –

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் நாள் காஸ்மீரில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தற்கொடைத் தாக்குதலில் 42 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமையால் கூடுதல் […]
ஆய்வுகள்

இரணைமடு-யாழ்ப்பாணம் தண்ணீர் அரசியல்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கானது “இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டத்தின்” பேசு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. இரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான அறிவியல் மற்றும் […]
ஆய்வுகள்

சிவில் சமூகம் என்ற பெயரில் ஒளிந்திருந்து NGO க்கள் செய்யும் கழுத்தறுப்புகளை உணராவிட்டால் விடுதலைக்கான புரட்சிகர அமைப்பு உருவாக வாய்ப்பேயில்லை -சேதுராசா

தமிழீழ மண்ணின் அரசியற் தலைமையானது ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் மேற்கு மற்றும் இந்தியத் தூதரங்கள் உறுதியாகவுள்ளன. உழைக்கும் மக்களிடமிருந்து […]
ஆய்வுகள்

பகுதி 4: யாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள் – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் […]
ஆய்வுகள்

அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 3 – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் […]
ஆய்வுகள்

விக்கினேசுவரனைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழினக்கொலையாளி இந்தியாவுக்கு சாட்டையால் அடிக்கத் தமிழீழ மக்கள் விழிப்படைய வேண்டிய  காலமிது –மறவன்-

சிறிலங்காவின் நீதியரசர் விக்கினேசுவரன் என்பவர் அரசியலிற்கு வருவதற்கு முன்பான அவரின் பின்னணி என்ன? தமிழ்மக்களின் அரசியலைத் தமது மேட்டுக்குடி நலன்கட்கான‌ பேரம்பேசலுக்குப் பயன்படுத்தி, தமிழ்மக்களை ஏய்த்து அதிகார […]
ஆய்வுகள்

அறிவழிகளும்முன்மொழிவுகளும் – பகுதி 2 – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் […]
ஆய்வுகள்

தமிழர்கள்- முசுலிம்கள் என்ற பகைப்புலத்தை வலுவாக்கித் தமிழீழதாயகக் கோட்பாட்டை நலிவுபடுத்திய கீழின விலங்கு இந்தியாவே -மறவன்-

முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையும் திட்டமிட்ட வன்முறையும் முடுக்கி விடப்பட்டிருக்கும் இக்காலச் சூழலில், இலங்கைத்தீவில் முசுலிம்களின் அரசியல் குறித்துப் பலவாறு பலராலும் அவரவர் புரிதலுக்கேற்பவும் […]