ஆய்வுகள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியையும் காண்போம் படைப்பு வெளியில் .. தமிழ்த்தேசியராக….. – செல்வி-
தேசிய இனங்களின் மரபுவழித் தொடர்ச்சியை அளவிடும் கூறுகளில் கலைகளும் இலக்கியங்களும் அவற்றின் பேறுகளும் முதன்மையானவை. முத்தமிழ்களின் பேற்றினால் செம்மொழியாகி நிற்கும் தமிழ்மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினத்தின் தொன்மையும் […]