ஆய்வுகள்

தமிழர்கள்- முசுலிம்கள் என்ற பகைப்புலத்தை வலுவாக்கித் தமிழீழதாயகக் கோட்பாட்டை நலிவுபடுத்திய கீழின விலங்கு இந்தியாவே -மறவன்-

முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையும் திட்டமிட்ட வன்முறையும் முடுக்கி விடப்பட்டிருக்கும் இக்காலச் சூழலில், இலங்கைத்தீவில் முசுலிம்களின் அரசியல் குறித்துப் பலவாறு பலராலும் அவரவர் புரிதலுக்கேற்பவும் […]
கட்டுரைகள்

தாயக மண்ணில் புலிகளை அடிமைகளாக்கியது யார்? – கதிர்

முள்ளிவாய்க்காலில் சிங்கள மற்றும் பன்னாட்டு அரசுகள் தமிழினத்தின் மீதான இனவ‌ழிப்பை நடத்தி முடித்த கையோடு புலம்பெயர் அமைப்புகள் தங்களுக்குள் முட்டிமோதிக் கட்டமைப்புகளைச் சிதைத்தது மட்டுமல்லாது சிறிலங்கா மற்றும் […]
கட்டுரைகள்

புதிய கடமைகளின் உடனடித் தேவையை உணர்த்தி நிற்கும் புதிய நிலைமைகள்-அருள்வேந்தன்-

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தற் பரபரப்புகளுக்குள் எந்தவொன்றையும் அறிவார்ந்து உரையாடும் உரையாடல் வெளியைத் திறக்க முடியவில்லை. மக்களின் சமூக-பொருளியல்-அரசியல் வாழ்வு பற்றி அறிவார்ந்து அக்கறை கொள்வது பயன் […]
கட்டுரைகள்

சிறிலங்கா அரசிடம் இருந்து பாதீட்டு ஒதுக்கீடுகளைப் பெற வேண்டியது தட்டிக்கழிக்க முடியாத தேவையே

சிறிலங்கா அரசால் மாகாண மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கு (பிரதேச அவைகள், நகர அவைகள், மாநகர அவைகள்) ஒதுக்கப்படும் பாதீட்டு ஒதுக்கீடுகளை (Budget Allocations) முழுமையாகப் பெற்றுக்கொண்டு, அதைத் […]
ஆய்வுகள்

அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா

கடந்த பதிவின் [எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை ]  தொடர்ச்சியாக அறிவழிகளையும் முன்மொழிவுகளையும் 4 பகுதிகளாக வெளியிட இருக்கிறோம். 4 […]
ஆய்வுகள்

உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியையும் காண்போம் படைப்பு வெளியில் .. தமிழ்த்தேசியராக….. – செல்வி-

தேசிய இனங்களின் மரபுவழித் தொடர்ச்சியை அளவிடும் கூறுகளில் கலைகளும் இலக்கியங்களும் அவற்றின் பேறுகளும் முதன்மையானவை. முத்தமிழ்களின் பேற்றினால் செம்மொழியாகி நிற்கும் தமிழ்மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினத்தின் தொன்மையும் […]
ஆய்வுகள்

இந்திய மாயையில் மூழ்கியிருக்கும் அல்லது இந்திய வலையில் வீழ்ந்திருக்கும் ஆண்டிப் பேடிகளின் பித்தலாட்ட அரசியல் –மறவன்-

எளிமையான‌ புரிதலுக்கும் நினைவில் நிறுத்தலுக்கும் வினா விடைக் கல்வி முறைமை உதவியாக உள்ளது என்பது கல்வியியலாளர்களின் கருத்து. ஈழத் தமிழர் அரசியல் பரப்பில் ஆய்வாளர்கள் என்று கூறப்படுவோரில் […]
ஆய்வுகள்

எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை-சுஜா

வரலாற்று காலம் தொடக்கம் யாழ் நகரமானது வடமாகாணத்தில் உள்ள நகரங்களில் மக்கள்தொகை, தொழிற்பாடு என்பன அடிப்படையில் முதன்மையான நகரமாகக் காணப்படுகின்றது. 22.75 சதுர கிலோ மீற்றர்கள் நிலப்பாரப்பினைக் […]
கட்டுரைகள்

பொய் புளுகுகளும் புரிதலற்ற கொக்கரிப்புகளும் தீராத களங்கத்திற்கு இட்டுச் செல்லும் -அருள்வேந்தன்-

இனச்சிக்கலுக்குத் தீர்வு காண எடுத்த முயற்சிகளில் ஒவ்வொரு முயற்சியிலும் கற்றுக்கொண்ட விடயம் என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் படிம‌ வளர்ச்சி பற்றியதே. பல வழிகளிலும் பலவாறு எடுத்த […]
கட்டுரைகள்

வெற்று முழக்கங்களை விடுதலை முழக்கங்களாக நம்பவைத்துத் தேர்தலை வெல்லத் துடிப்பது தமிழினத்திற்கு நேரும் பேரிடரே -முத்துச்செழியன்-

15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளைக் கூட அறிவியலாளர்கள் சொல்லத் தயங்கினர். காரணம் அந்த அறிவியற் கண்டுபிடிப்புகள் அதுகாலவரையிருந்த மத மூட நம்பிக்கைகளுக்கு முரணாகவிருந்திருக்கின்றன‌. […]