ஆய்வுகள்

படைப்புகளும் கருத்தாக்க வெளியும் : ஒரு நோக்கு – செல்வி

தனியன் ஒவ்வொன்றினதும் வாழ்வியல் இயங்கியலானது கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களின் தாக்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த இயங்கியலின் அரசியலானது, ஒரு தனியனுக்கும் இன்னொரு தனியனுக்குமான ஊடாட்டத்தின் விளைபொருளாக மட்டுமல்லாது, தனியன் தன்னுடன் […]
கட்டுரைகள்

போட்டுள்ள நாய் வேடம் எலும்பு பொறுக்குவதற்கு மட்டுமல்ல குரைப்பதற்கும் தான் என்பதை மறவாதீர்கள்! – கொற்றவை

“பிந்தி அளிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கொப்பானது”    போர் நிறைவடைந்துவிட்டது. பாலாறும் தேனாறும் ஓடப்போவதாகவும் தங்கக்கிண்ணத்தைத் தாங்கி வந்து அள்ளி அள்ளிப் பருகக் கொடுக்கப் போவதாகவும் கூறி, […]
ஆய்வுகள்

பௌத்தமும் ஈழமும் – முனைவர் ஜெ.அரங்கராஜ் (ஆய்வறிஞர் ஓளவைக்கோட்டம் தஞ்சாவூர்)

தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள் அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் […]
ஆய்வுகள்

வலுவீனமான தேசிய இனத்தின் வலுவான‌ போர் வடிவமாகவல்ல பொருண்மியப் போர்முறை (Economic Warfare) – தம்பியன் தமிழீழம்

உலகில் தேசிய இனங்களின் தன்னாட்சிக்கான போராட்டங்கள் சூழ்ச்சிகளாலும் கழுத்தறுப்புகளாலும் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தின் ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாத நடவடிக்கைகளாலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஈற்றில் அந்தத் தேசிய இனமானது […]
ஆய்வுகள்

தமிழர்களிடையே உட்பகையும் அகமுரணும்: கற்க மறந்த பாடங்கள் – செல்வி

தொன்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்று இருப்பின் தொடர்ச்சியானது இனத்தின் மரபியலின் கூறுகளினைப் பற்றி போர் என்ற புள்ளியினால் இன்னமும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அடையாளத் தொலைப்பும் அடையாள மீட்புமென […]
கட்டுரைகள்

கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது. தெரிதலின் தடுமாற்றந்தணிய உளப்பாங்கினை செம்மையாக்குங்கள்! – கொற்றவை

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ       வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?       வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல       உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! – விபுலானந்தர் ஒரு […]
கட்டுரைகள்

உரிமைகேட்டுப் போராடுவது குற்றமல்ல தமிழினமே! – துலாத்தன்

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உருவெடுத்துவரும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல‌ தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டே வருகின்றன‌. இதற்கான காரணங்களாகத் திறமையற்ற அதிகாரிகள், ஊழல் நிறைந்த நிருவாகமுறை, […]
கட்டுரைகள்

எச்சைகளின் ஏற்றங்களுக்கு நாமிடும் பிச்சைதான் காரணமெனின் தயங்காது துடைத்தெறியுங்கள்-கொற்றவை

“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கைநன்றே” நறுந்தொகை 35 மாந்தகுலம் முன்னேற்றமடையக் கல்வி கற்றல் என்பது முதன்மையானது என எமது பழந்தமிழ் நூல்கள் பலவும் […]
ஆய்வுகள்

ஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே – தம்பியன் தமிழீழம்

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு […]
ஆய்வுகள்

மொழியின் அரசியலும் பண்பாட்டின் இயங்குநிலையும்: படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி

இனவியலின் தொடர்ச்சியையும் தொடர்ச்சியின்மையையும் தீர்மானிக்கின்ற இனம்சார் அரசியலை ஒரே நேர்கோட்டில் பிணைத்து, அந்த இனவியலின் நிலவுகைக்குக் காரணமான‌ விடயங்கள் மொழியும் பண்பாடுமேயாகும். மரபுவழித் தேசியமான தமிழினத்தின் இருப்பினைப் […]