ஆய்வுகள்

“அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு”; தமிழர் பார்வையில் ஜே.வி.பியினர்

கடனைத் தீர்க்க வலுவற்ற நிலையையும் மேலும் நிதியடிப்படையில் நாட்டைக் கொண்டு நடத்த இயலா நிலையையும் ஒப்புக்கொண்டு 2022 ஆம் ஆண்டு சிறிலங்காவானது தான் வங்குரோத்து நிலையை (Bankruptcy) […]
ஆய்வுகள்

ராஜீவ் கொலை என்பது குற்றமல்ல; தமிழினப் பகையாம் இந்தியாவிற்கெதிரான தமிழர்களின் அறச்சீற்றம் -முத்துச்செழியன்-

படைத்துறை அடிப்படையிலும் மிகத் திறமையான திட்டமிடல்களினாலும் மக்களுக்கேயுரிய தமிழீழ அரச கட்டமைப்புகளினாலும் தமிழீழமானது சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை அரசினால் கனவிலும் வெற்றிகொள்ளப்பட முடியாத ஒன்றாகவே மாவீரர்களின் ஈகத்தாலும் […]
ஆய்வுகள்

விதைப்பது முட்டாள்த்தனம்; அறுப்பது அகண்ட‌ பாரதம்; கொண்டாடுவது இந்திய வல்லூறு; திண்டாடுவது தமிழர்தேசம் – முத்துச்செழியன் –

பல்வேறு தேசிய இனங்களைச் சிறைப்பிடித்து இந்தியா என்ற சந்தையை காலனிக் கொள்ளையர்கள் உருவாக்கிவிட்டுத் தமக்குவப்பான முகவர்களிடம் கையளித்துச் சென்ற பின்பும் இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடமானது […]
ஆய்வுகள்

கற்றோராயினும் அறிவோரல்லவே; கட்டியிருக்கும் கோவணத்தையும் அறுத்தெறியத் துடிக்கும் ஈழத்தின் அறிவுமரபு -முத்துச்செழியன்-

அயோத்தியில் கட்டிமுடிக்கப்படுவதற்கு முன்பதாகவே தேர்தல் கணக்கில் 2024.01.22 அன்று இராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து யாரும் எண்ணியிராத அளவுக்கு ஈழத்தில் சிலாகிப்புகளும், சிலிர்ப்புகளும் பரவலடைந்துள்ளன. […]
ஆய்வுகள்

ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டெழவே எழாதா? அவ்வளவுதானா? எல்லாமே முடிந்த கதையா? -முத்துச்செழியன்-

ஈழத்தில் இளையோர்களிடத்தில் போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது; பாலியல் குற்றங்கள் அன்றாடச் செய்தியாகிவிட்டன‌; பெண்கள் போர்த்துமூடாமல் திரிகிறார்கள்; தலைவர் பிரபாகரன் இல்லையென்றால் ஈழத்தவர்கள் எதற்கும் தகுதியற்றவர்கள்; வெளிநாட்டிற்குப் புலம்பெயர்வதைத் தவிர […]
ஆய்வுகள்

ஊடகங்களின் அரசியலும் மக்களின் நுகர்திறனும் –முத்துச்செழியன்-

எம்மைச் சூழநிகழ்வன பற்றிய புரிதலிலிருந்தே இவ்வுலகப்போக்கைப் புரிந்துகொள்ளவும், சமூகப்போக்கை ஏற்றிடவும் மாற்றிடவும் இயலும். ஊடகங்களின் வாயிலான கருத்தேற்றங்கள் ஒவ்வொருவரினது பார்வையையும், நுகர்வுத் தெரிவையும் ஆளுகை செய்வனவாக உள்ளன. […]
ஆய்வுகள்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 7

தமிழ்மொழி வரலாற்றில் ஈழத்தின் புலமைமரபு தமிழ்நாட்டிற்கும் தமிழீழத்திற்குமான உறவுநிலை எத்தகையது என்ற புரிதலினை இக்காலத் தமிழர் அறிந்துணர வேண்டுமெனின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அதனது புலமைத் தொடர்ச்சிக்கும் ஈழத்தார் […]
ஆய்வுகள்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 6

ஈழத்தின் தமிழராட்சி சோழர் ஆட்சியின் எழுச்சியாக, கி.பி 993 இல் இராசராசசோழன் தமிழரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வந்த சிங்கள ஆட்சியரை வீழ்த்தி ஈழத்தின் பொலநறுவையைத் தலைநகராகக் […]
ஆய்வுகள்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 5

தமிழிலக்கியங்களில் ஈழம் ஈழம் எப்பெயர்களால் வரலாற்றில் பதிவாகியுள்ளதென்பதையும் அவற்றின் பழைமை எத்தன்மையிடத்து என்பதையும் அறிவது ஈழத்தின் தொன்மை பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது. தமிழீழத்தின் பூநகரியில் கிடைத்த தொல்லியல் […]
ஆய்வுகள்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 4

ஈழமும் தொல்லியலும் தமிழ்நாடானது இந்திய ஒன்றியத்தினுள் தளைப்பட்டிருப்பதனால் தன்விருப்பில் தமிழருடைய தொல்லியல் தேடல்களை முன்னெடுப்பதில் இடர்பாடுகள் இருப்பினும், இருக்கின்ற தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்திற்குட்பட்ட தொல்லியல் துறை மூலமாக […]