கட்டுரைகள்

கோத்தாபயவின் வருகை வெளிப்படுத்தும் உலக மற்றும் உள்ளூர் அரசியல் -மறவன் –

சிறிலங்காவின் அரசுத் தலைவராக எவர் வரக்கூடாதென தமிழர்கள் உள்ளத்தால் விருப்பும் வாக்கால் உறுதியும் கொண்டனரோ அவர் சிங்கள மக்களது வாக்குகளின் எண்ணிக்கைப் பலத்தினால் சிறிலங்காவின் அரசுத் தலைவராகத் […]
கட்டுரைகள்

இசுரேலும் ஈரானும் போரிற்கு அணியமாகின்றனவா? – டாரியசு சகுராமாசேபி-

நடுகிழக்கு (Middle East), ஆசிய மற்றும் பசுபிக் வட்டகையில் (Asia and Pacific Region) அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பார்வையைக் குவியப்படுத்துபவரும் சட்ட மற்றும் அரசியல் […]
கட்டுரைகள்

படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1- -முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்-

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் எழுந்த படைப்புவெளி மக்களுடைய தேவைகளை புறந்தள்ளி படைப்பாளிகளின் புகழ் வாஞ்சைக்கு பலியாகிப் போகும் போக்குத் தென்படுகிறது. தகுதியற்ற படைப்பாளிகளை உருவாக்குவதும், தகுதியற்ற படைப்பாளிகளை […]
ஆய்வுகள்

குர்தித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழர்கள் கற்றுணர வேண்டியவை – சேதுராசா

துருக்கியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஏலவே எதிர்பார்த்தவாறு துருக்கியின் அரச படைகள் துருக்கி- சிரிய எல்லைப் பகுதிகளினூடாக சிரிய எல்லைக்குள் சென்று குர்திய மக்களின் தாயக […]
ஆய்வுகள்

தமிழரின் தொன்மை – முனைவர் ஜெ.அரங்கராஜ்-               

தமிழர்கள் தமிழ்நாட்டையும் இலங்கையையும் தாயகமாகக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இவர்களுடைய தொன்மையான தாயகம் எது? என்பது குறித்து ஆய்வாளர்களிடையே பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் நிலவி வருகின்றன. பல்வேறுபட்ட கருதுகோள்கள் தமிழரது தொன்மை […]
கட்டுரைகள்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான பின்பும் அதே தேர்தல்காலப் பல்லவி -கற்பகம்

குருதியையும் சதையையும் கொட்டிக் கட்டியெழுப்பிய தமிழர்தேசத்தின் அத்தனை கட்டமைப்புகளையும் கண்டுகொள்ளாமல், அரசியல் சாணக்கியம், புவிசார் அரசியல், சட்ட நகர்வு போன்ற மாயவார்த்தைகளால் முலாமிடப்பட்டு வெறும் அப்புக்காத்தர்களின் தொழிலாக […]
ஆய்வுகள்

“மாற்றம்” என்ற சொல்லும் மலினப்படுகிறது -மான்விழி-

முள்ளிவாய்க்காலில் மறப்போராட்டம் தேங்கிப் பத்தாண்டுகள் கடந்து விட்டது. இனப்படுகொலையின் இறுதி நாட்களில் மழலைகளாக இருந்தவர்கள் இன்று இளவட்டங்களாகி விட்டனர். எவருக்கும் தாயிடம் பால் குடித்த காலங்கள் நினைவிலிருக்காது […]
ஆய்வுகள்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்டுச் சிறைப்பட்ட ஈழத்தடிகள் -முனைவர் அரங்கராஜ்-

வரலாற்றுக்காலம் தொட்டே தமிழ்ச் சமூகத்தின் தேசிய இயங்கியல் பாதிப்படையும் போதும் அயல் வல்லாண்மை அரசுகள் தமிழரின் மேல் ஏறிய போதும் தமிழ்த் தேசிய இயங்கியலை ஒரு சிறு […]
ஆய்வுகள்

பகுதி 5: கடற்கரையோரம் மற்றும் சமூக அபிவிருத்தி (Waterfront and Community Development)

1.அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் – […]
ஆய்வுகள்

{தமிழ்த்தேசியம்} எதிர் {சிங்கள பௌத்த பேரினவாதம் + மத அடிப்படைவாதங்கள் + உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கவாதம்} – நெடுஞ்சேரன் –

இசுலாமிய அடிப்படைவாதம் குறித்துப் பேசாதவர்களும் அது குறித்து வாய் திறக்க வேண்டிய சூழலை உயிர்த்த ஞாயிறன்று நடந்த நரபலிக் கொலைவெறியாட்டம் உருவாக்கியிருக்கிறது. இசுலாமிய அடிப்படைவாதத்தை தமிழ்த்தேசிய அரசியல் […]