கட்டுரைகள்

அவர்களின் கடவுளர்கள்: எங்கள் மீதான வ‌ன்வளைப்பின் குறியீடுகள்- செல்வி-

தொன்மையான வாழ்வியல் மரபைக் கொண்ட தமிழர்களின் நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வன்கவரப்பட்டு, தேசிய இனத்தின் அடிப்படைக் கூறான நிலத்தின் தொடர்ச்சியையும் நாம் இன்று இழந்துகொண்டிருக்கிறோம். நில […]
கட்டுரைகள்

சுமந்திரனே! மேற்கின் பதிலியாக (Proxy) இருப்பதற்கு மெதடிச திருச்சபையின் துணைத்தலைவர் பதவியும் கனவான் வாழ்விற்கு அப்புக்காத்தர் தொழிலும் போதும் -முத்துச்செழியன்

இலங்கைத்தீவில் இன்று தமிழ் அரசியற் பரப்பில் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அதிகம் பேசப்படும் ஒருவரின் பெயர் யாதெனக் கேட்டால், தயக்கமின்றிச் சுமந்திரன் எனச் சொல்லலாம். கூட்டமைப்பு என்று […]
கட்டுரைகள்

சமூகப் பொறுப்பிலிருந்து நழுவும் பொறுப்புவாய்ந்த நபர்கள் – மலரவன்

2009 ஆம் ஆண்டு மே இற்குப் பின்னர் தமிழர்தாயக வாழ்வியல் கட்டமைப்பிலும், நடைபெறும் நிகழ்வுகளிலும் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புகழ் வெளிச்சத்திற்கு மாத்திரமே ஏங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் ஏராளமாக […]
கட்டுரைகள்

புலம்பெயர்ந்தோரின் செயற்பாடுகளும் தமிழீழ மீட்புக்கான அரசியலும் இடைவெட்டுவதன் நிகழ்தகவு சுழியமா? – மான்விழி

காலனியக் கல்வி பெற்றுத் தமது காலனிய எசமானர்களின் நல்ல பணியாளர்களாகி எசமானர்களின் நாடு வரை சென்று பணியாற்றிப் பொருளீட்டல் என்பது கல்வித்துறையில் பெற்ற உச்ச அடைவெனச் சிந்திக்கும் […]
ஆய்வுகள்

அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 3 – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் […]
கட்டுரைகள்

புலம்பெயர் அமைப்புகள் இயக்கப்படுவது யாரால்!! – கதிர்

இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் யாரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற ஐயுறவை ஏற்கனவே காகத்தில் பதிவிட்டிருக்கிறோம். இன்று தமிழீழ மண்ணில் நிகழும் பல வழமைக்கு மாறான மிகக் […]
கட்டுரைகள்

தொலைந்து போகும் தமிழ் ஊடகவியல் – கதிர்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், போராட்ட அறத்தையும் அதன் நேர்மைத்திறனையும் போராட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்திருந்த மக்களின் நிலையையும் எம்மவர்களிற்கும் வெளி உலகிற்கும் கொண்டு போய்ச் சேர்க்கும்  மிக முதன்மையான […]
ஆய்வுகள்

விக்கினேசுவரனைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழினக்கொலையாளி இந்தியாவுக்கு சாட்டையால் அடிக்கத் தமிழீழ மக்கள் விழிப்படைய வேண்டிய  காலமிது –மறவன்-

சிறிலங்காவின் நீதியரசர் விக்கினேசுவரன் என்பவர் அரசியலிற்கு வருவதற்கு முன்பான அவரின் பின்னணி என்ன? தமிழ்மக்களின் அரசியலைத் தமது மேட்டுக்குடி நலன்கட்கான‌ பேரம்பேசலுக்குப் பயன்படுத்தி, தமிழ்மக்களை ஏய்த்து அதிகார […]
கட்டுரைகள்

அன்றைய தமிழர்களின் அறிவுமரபும் இன்றையவர்களின் இழிநிலையும் –செல்வி-

தமிழர்மரபு பற்றி கூறுகையில் மொழி, இலக்கியம் சார்ந்த துறைகளினூடாக வெறுமனே பண்பாட்டையும் வாழ்வியலையும் அவற்றின் பண்புசார்ந்து மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். தொடர்ந்தேர்ச்சியாக வரும் மரபுவழித் தமிழினத்துக்கு அதன் மரபு […]
ஆய்வுகள்

அறிவழிகளும்முன்மொழிவுகளும் – பகுதி 2 – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் […]