உந்த வேடுவரின் கற்களுக்குஎப்பேனும்இந்த மாதிரியாய் தேன் கூடுவரலாற்றில்வெந்து வீழ்ந்தடங்கிப் போனதுண்டோதேனீக்கள்நொந்து வீழ்ந்தாலும்நூறொன்றாய்ச் செத்தாலும்சந்து பொந்துகளில்மறைந்திருந்த வேடரதுசங்குகளிற் போட்டுக் கலைக்காமல்விட்டதுண்டோ..! எந்தக்காலத்தில்இப்படியாய்த் தேனீக்கள்கையுயர்த்திக் கால் மடங்கவீழ்ந்ததுண்டு..?இதன் பின்னால்கல்லில் எரி
[…]