ஆய்வுகள்

அரசியல் உதிரிகளினதும் உதிரி அரசியலினதும் காலமா இந்த முள்ளிவாய்க்காலின் பின்னவலக் காலம்? – நெடுஞ்சேரன்-

தமிழரினப் பகையும் தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுப்பதை தனது இருத்தலிற்கான வேலைத்திட்டமாகக் கொண்டுள்ளதுமான‌ இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் திட்டமிடலிலும், மேற்குலகானது தனது சந்தை […]
கட்டுரைகள்

தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா? -காக்கை-

தாம் விரும்புகின்ற, நம்பிக்கொண்டிருக்கின்ற செய்திகளை மட்டுமே செவிமடுக்க அணியமாக இருப்பதும், செயற்பாடுகளில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் விளைவுகளில் மட்டுமே நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் தமிழ்மக்களிடம் இருக்கின்ற […]
கட்டுரைகள்

தமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற கவலையா? இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா? – மறவன்-

1833 இல் பிரித்தானிய வல்லாண்மையர் தமது சந்தை நலனுக்காக இலங்கைத்தீவில் தேசமாயிருக்க ஆற்றல்வளம் கொண்ட தமிழ், சிங்கள தேசங்களை ஒற்றையாட்சிக்குள் கொண்டுவந்தமையே, பின்பு அநாகரிக தர்மபாலவின் ஆரிய […]
கட்டுரைகள்

தமிழ் வாழ்வு: தமிழர் வாழ்வு: வாழ்வியல் -செல்வி-

(தாய்த்தமிழ்நாட்டில் கிந்திமொழித் திணிப்பை எதிர்த்துத் தமிழ்மொழி காக்கத் தம் உயிரை ஈந்த மொழிப்போர் ஈகியரை நினைவுகூரும் இந்நாளில் (2020.01.25) இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது) இனவியலின் தொடர்ச்சியின் முதன்மைக்கூறாக இருக்கின்ற […]
கட்டுரைகள்

புளுகு மூட்டைகளை அள்ளியேற்றிக் கட்டப்படும் போலி நிழலுரு நாடாளுமன்றத் தேர்தலின் முன்பே புழுத்துப்போகாதா? -முத்துச்செழியன் –

கோத்தாபய இராயபக்ச அரசுக்கட்டிலிலேறிய நாள் முதல் ஊழலை ஒழிக்க வந்த ஆளுமையோன், துறைசார் ஆளுமைகளைப் பொருத்தமான அரச உயர்பதவிகளில் அமர்த்தி நாட்டை வினைத்திறனுடன் நேர்த்தியாக ஆளவந்தோன், அரசியல் […]
கட்டுரைகள்

கோத்தாபயவின் வருகை வெளிப்படுத்தும் உலக மற்றும் உள்ளூர் அரசியல் -மறவன் –

சிறிலங்காவின் அரசுத் தலைவராக எவர் வரக்கூடாதென தமிழர்கள் உள்ளத்தால் விருப்பும் வாக்கால் உறுதியும் கொண்டனரோ அவர் சிங்கள மக்களது வாக்குகளின் எண்ணிக்கைப் பலத்தினால் சிறிலங்காவின் அரசுத் தலைவராகத் […]
கட்டுரைகள்

இசுரேலும் ஈரானும் போரிற்கு அணியமாகின்றனவா? – டாரியசு சகுராமாசேபி-

நடுகிழக்கு (Middle East), ஆசிய மற்றும் பசுபிக் வட்டகையில் (Asia and Pacific Region) அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பார்வையைக் குவியப்படுத்துபவரும் சட்ட மற்றும் அரசியல் […]
கட்டுரைகள்

படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1- -முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்-

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் எழுந்த படைப்புவெளி மக்களுடைய தேவைகளை புறந்தள்ளி படைப்பாளிகளின் புகழ் வாஞ்சைக்கு பலியாகிப் போகும் போக்குத் தென்படுகிறது. தகுதியற்ற படைப்பாளிகளை உருவாக்குவதும், தகுதியற்ற படைப்பாளிகளை […]
ஆய்வுகள்

குர்தித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழர்கள் கற்றுணர வேண்டியவை – சேதுராசா

துருக்கியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஏலவே எதிர்பார்த்தவாறு துருக்கியின் அரச படைகள் துருக்கி- சிரிய எல்லைப் பகுதிகளினூடாக சிரிய எல்லைக்குள் சென்று குர்திய மக்களின் தாயக […]
கவிதைகள்

உங்களை மன்னித்து அருளலாம் – திரு-

எங்கள் கனவு சுதந்திர வாழ்வுஉங்கள் ஆசை அகண்ட வேலி வேலியை அகட்டும் வேலைக்கானகூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டுகனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர்ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர்இருந்தும்கனவின் தினவை கண்களில் […]