அறிக்கைகள்

தமிழர்களின் அறச்சீற்றத்தை ஒப்பந்தக்கொலையாக மடைமாற்றும் இந்தியச் சூழ்ச்சி இனியும் எடுபடாது- இது கீழடியின் காலம்- –காக்கை-

60 ஆண்டுகள் தமிழர்களின் அற, மற வழிப்போராட்டங்களில் விடுதலை அரசியலை முழுமையாக உள்வாங்காதவர்களுக்கு முள்ளிவாய்க்காலின் பின்பிலிருந்து இற்றை வரையான 10 இற்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நல்ல மீட்டல் […]
ஆய்வுகள்

தமிழரின் தொன்மை – முனைவர் ஜெ.அரங்கராஜ்-               

தமிழர்கள் தமிழ்நாட்டையும் இலங்கையையும் தாயகமாகக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இவர்களுடைய தொன்மையான தாயகம் எது? என்பது குறித்து ஆய்வாளர்களிடையே பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் நிலவி வருகின்றன. பல்வேறுபட்ட கருதுகோள்கள் தமிழரது தொன்மை […]
Uncategorized

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் நிலைவரங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் -சேதுராசா-

நடைபெற இருக்கும் சிறிலங்காவின் எட்டாவது சனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசுவதிலேயே ஊடகர்களும் அரசியல் நோக்கர்களும் தமது கூடுதலான நேரத்தைச் செலவிடுவதனூடாகத் தமிழ் மக்களையும் அவ்வாறான உரையாடல்களில் ஆர்வமடையச் […]
கட்டுரைகள்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான பின்பும் அதே தேர்தல்காலப் பல்லவி -கற்பகம்

குருதியையும் சதையையும் கொட்டிக் கட்டியெழுப்பிய தமிழர்தேசத்தின் அத்தனை கட்டமைப்புகளையும் கண்டுகொள்ளாமல், அரசியல் சாணக்கியம், புவிசார் அரசியல், சட்ட நகர்வு போன்ற மாயவார்த்தைகளால் முலாமிடப்பட்டு வெறும் அப்புக்காத்தர்களின் தொழிலாக […]
ஆய்வுகள்

“மாற்றம்” என்ற சொல்லும் மலினப்படுகிறது -மான்விழி-

முள்ளிவாய்க்காலில் மறப்போராட்டம் தேங்கிப் பத்தாண்டுகள் கடந்து விட்டது. இனப்படுகொலையின் இறுதி நாட்களில் மழலைகளாக இருந்தவர்கள் இன்று இளவட்டங்களாகி விட்டனர். எவருக்கும் தாயிடம் பால் குடித்த காலங்கள் நினைவிலிருக்காது […]
ஆய்வுகள்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்டுச் சிறைப்பட்ட ஈழத்தடிகள் -முனைவர் அரங்கராஜ்-

வரலாற்றுக்காலம் தொட்டே தமிழ்ச் சமூகத்தின் தேசிய இயங்கியல் பாதிப்படையும் போதும் அயல் வல்லாண்மை அரசுகள் தமிழரின் மேல் ஏறிய போதும் தமிழ்த் தேசிய இயங்கியலை ஒரு சிறு […]
ஆய்வுகள்

பகுதி 5: கடற்கரையோரம் மற்றும் சமூக அபிவிருத்தி (Waterfront and Community Development)

1.அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் – […]
ஆய்வுகள்

{தமிழ்த்தேசியம்} எதிர் {சிங்கள பௌத்த பேரினவாதம் + மத அடிப்படைவாதங்கள் + உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கவாதம்} – நெடுஞ்சேரன் –

இசுலாமிய அடிப்படைவாதம் குறித்துப் பேசாதவர்களும் அது குறித்து வாய் திறக்க வேண்டிய சூழலை உயிர்த்த ஞாயிறன்று நடந்த நரபலிக் கொலைவெறியாட்டம் உருவாக்கியிருக்கிறது. இசுலாமிய அடிப்படைவாதத்தை தமிழ்த்தேசிய அரசியல் […]
ஆய்வுகள்

தமிழர்களும் திறனாய்வு மரபும்- உரைத்தலும் உரைகளும் : தமிழர் மரபுசார்ந்த நோக்கு – செல்வி

அறிவு, பண்பாடு, மொழி, இலக்கியம் என்ற கூறுகளுடன் இணைந்த வாழ்வியல் மரபின் தொடர்ச்சியில் மரபுவழித் தேசிய இனமான தமிழினம் தனது வரலாற்றையும் பேறுகளையும் செழுமையானதாக வைத்திருப்பதற்கான காரணிகளில் முதன்மையானதாகத் […]
கட்டுரைகள்

தமிழர் தாயகத்தில் இன்னுமொரு காத்தான்குடி உருவாவதைத் தடுப்போம் -சேனையூர் நந்தன்-

ஏற்கனவே காகத்தில் சோனகர்களும் தமிழ் இசுலாமியர்களும் வேறு வேறானவர்கள் என்றும், இன்று அடிப்படைவாதத் தமிழ் இசுலாமியர்கள் அரசியல் பிழைத்துப்போய்த் தங்களைச் சோனகர்களாக மடைமாற்றம் செய்து வைத்திருக்கிறார்கள் என்றும் […]