ஆய்வுகள்

பிரதேசவாதம், சாதியம், மதம், குறுங்குழுவாதம் என்கின்ற கேடிலும் கேடான அகமுரண்களும் தமிழ்த்தேசிய இனவிடுதலையும் -மறவன்-

எப்போதும் புறக்காரணிகளின் தாக்கம் அகக்காரணிகளின் வழியாகவே செயற்படும். ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் சிக்கலாக தமிழ்த்தேசிய இனம் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இருக்கையில், தமிழீழதேசத்தின் அடிப்படைச் […]
ஆய்வுகள்

காலனிய அடிமை மனநிலை    – செல்வி-

ஒரு இனத்தின் இருப்புக்கு அவர்களின் நிலம், மொழி, ஒத்த பண்பாடு என்ற வெளித்தெரியும் வாழ்வியல் தொடர்ச்சிகள் அடிப்படையாக இருப்பினும் அந்த இனத்தின் மனநிலையின் கூட்டுணர்வு தான், அந்த […]
கட்டுரைகள்

கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறையும் புறக்கணிப்புகளும் – திமிலதேவன்

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் பின்னர் வடகிழக்கில் தேர்தல் அரசியல் மூலம் மாகாணசபைகள் நிறுவப்பட்டிருந்தாலும் நிருவாகத்திறமையின்மை, பிரதேசவாதம், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் எனப் பலதரப்பட்ட சிக்கலுக்குள் சிக்கித்தவித்துக் […]
கட்டுரைகள்

திருக்கேதீசுவர முன்றலில் நிகழ்ந்த வன்முறை சொல்லிச் செல்லும் செய்தி என்ன?- காக்கை-

திருக்கேதீச்சரக் கோவில் முன்றலில் பெருந்திரளான சிவவழிபாட்டு மக்கள் ஒன்று திரளும் சிவராத்திரியை முன்னிட்டுத் துரித கதியில் அமைக்கப்பட்ட கோவில் நுழைவு வளைவானது மன்னார் புனித லூர்து அன்னை […]
ஆய்வுகள்

காசுமீர்ச் சிக்கல் மீதான தமிழர்களின் நோக்குநிலை எப்படியிருக்க வேண்டும்? -மறவன் –

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் நாள் காஸ்மீரில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தற்கொடைத் தாக்குதலில் 42 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமையால் கூடுதல் […]
கட்டுரைகள்

தமிழர் தாயகத்தில் சமூக விரோதிகளைக் காப்பாற்றுவது யார்?

2009 இற்குப் பிற்பட்ட காலத்தில் என்றுமில்லாத அளவிற்கு இன்று சமூகவிரோதச் செயல்கள் எல்லாத் துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது. விடுதலைப்புலிகளின் நிருவாகத்தில் நிகழ்வதற்கு நிகழ்தகவு சுழியம் என்று சொல்லக் கூடிய […]
கட்டுரைகள்

சோனகர் என்ற இனக்குழு அடையாளத்திற்குள் பொருத்தப்பாடில்லாமல் ஒளிந்து கொள்ளும் இசுலாமிய அடிப்படைவாதிகள் -சேனையூர் நந்தன்-

இசுலாத்தைத் தழுவிய‌ தமிழர்களைத் “தமிழ் இசுலாமியர்கள்” என்று அடையாளப்படுத்தாமல் “மூர் அல்லது சோனகர்” என்ற இனமாக அடையாளப்படுத்தி, தமிழர் தாயகத்தில் தமிழ் இசுலாமியரல்லாதோரை எண்ணிக்கைச் சிறுபான்மையாக்கி, அதன் […]
கட்டுரைகள்

நுண்நிதிக்கடனெனும் அறாவட்டிக்கடை -தழலி-

உலகில் பொருண்மியம் சார்ந்த ஆதிக்கமே அதிகாரங்களின் நிலவுகையை உறுதி செய்வதாகவும், அரசியல் அதிகாரத்தின் இருப்பின் அடித்தளக் கட்டமைப்பாயுமிருக்கிறது. ஒரு தேசிய இனம் தன்னை ஒரு தேசமாகத் தொடர்ந்து […]
கட்டுரைகள்

ராசிவ்காந்தி கொலை- பாதிரி கசுபர்- இந்திய உளவுத்துறையின் போக்கிரிக் கருத்தேற்றங்கள் என்பன சேரும் முச்சந்துச் சூழ்ச்சியை முறியடிப்போம் –காக்கை-

தலைவர் பிரபாகரன் மீது பல விதமான விமர்சனங்கள் என்றுமில்லாதவாறு முன்வைக்கப்படுவதாகவும் அது குறித்துக் கருத்துக் கூறுவதற்காக வந்திருப்பதாகவும் பாதிரி யெகத் கசுபர் சில கிழமைகளுக்கு முன்னர் ஒரு […]
ஆய்வுகள்

இரணைமடு-யாழ்ப்பாணம் தண்ணீர் அரசியல்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கானது “இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டத்தின்” பேசு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. இரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான அறிவியல் மற்றும் […]